நண்பன் கிருஷ்ணகுமாரின் குறுங்கவிதையை
உங்களின் ரசனைக்கும் வைக்கிறேன்.
___________________________________________________________________________
குப்புறப் படுத்து தூங்கியது குழந்தை;
சுகமாயிருந்தது -
தலையணைக்கு!
_____________________________________________________________________________
சந்தோசத்தில் .....
மேலும் கீழும் .....
குதியாட்டம் போட்டது;
குழந்தையை சுமந்த தொட்டில்!
உங்களின் ரசனைக்கும் வைக்கிறேன்.
___________________________________________________________________________
குப்புறப் படுத்து தூங்கியது குழந்தை;
சுகமாயிருந்தது -
தலையணைக்கு!
_____________________________________________________________________________
சந்தோசத்தில் .....
மேலும் கீழும் .....
குதியாட்டம் போட்டது;
குழந்தையை சுமந்த தொட்டில்!
No comments:
Post a Comment