Wednesday 6 March 2013

நண்பன் கிருஷ்ணகுமாரின் குறுங்கவிதையை
உங்களின் ரசனைக்கும்  வைக்கிறேன்.
___________________________________________________________________________




குப்புறப் படுத்து தூங்கியது குழந்தை;
சுகமாயிருந்தது -
தலையணைக்கு!

_____________________________________________________________________________




சந்தோசத்தில் .....
மேலும் கீழும் .....
குதியாட்டம் போட்டது;
குழந்தையை சுமந்த தொட்டில்!

No comments:

Post a Comment